Friday, November 27, 2009

தந்தை மகற்கு ஆற்றும்....

காந்தியை இந்திய தேசத்தின் தந்தையாக மட்டுமே நான் இதுவரை அறிந்து வந்துள்ளேன். அவருக்கும் பிள்ளைகள் உண்டு, ஒன்றல்ல நான்கு என்பதை இதுவரை எங்கும் கேட்டதாகவோ, படித்ததாகவோ நினைவில் இல்லை. ஒரு சராசரி தந்தையாக அவரின் செயல் மற்றும் ஆளுமை ஜெயமோகன் அவர்களின் இந்த இரண்டு கட்டுரைகளால் ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது.

http://jeyamohan.in/?p=5013

http://jeyamohan.in/?p=5040

ஆங்காங்கே தமிழின தலைவர் கலைஞரின் பிம்பம் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.

சற்று பெரிய கட்டுரைகள், குறைந்தது அரைமணி நேரமாவது தேவைப்படும்.

0 comments: