Showing posts with label யாரோ சொன்னது. Show all posts
Showing posts with label யாரோ சொன்னது. Show all posts

Tuesday, August 18, 2009

கவிதை - 2

சிலுவையினை கழுவு
ஆணிகளை கூர்படுத்து
முள் கிரீடம் அவசியம்
சாட்டை தயாரா?
இயேசு மீண்டு(ம்) வருகிறார்.

கவிதை - 1

இயேசு நாதர்
சிலுவையில்
போப் ஆண்டவரோ
bullet proof'ல்