ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிபடியாக திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக மூத்திரம் போனாலே சந்தோசப்படுகிறேன், வாழ்க்கை இவ்வகையில் படிப்படியான சமரசங்களால் ஆனது.
- சுஜாதா
Thursday, May 27, 2010
வாழ்க்கை
Labels: சுஜாதா
Posted by தியாகு at 9:37 PM 1 comments
Subscribe to:
Posts (Atom)