Tuesday, March 02, 2010

சுஜாதா

தற்பொழுது சுஜாதாவின் "கணையாழியின் கடைசிப் பக்கங்கள்" (விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு) புத்தகத்தினை படித்து வருகிறேன். 1970களில் தொடங்கி எழுதி வந்திருக்கிறார். இதுவரை படித்ததில் கவர்ந்த சில பகுதிகள் கீழே:

ஆகஸ்ட் 1974 --














டிசம்பர் 1988 --


















படிக்கும்போதே இதழோரம் அரும்பும் புன்னகையினை மறைக்க முடியவில்லை. புன்னகைத்து தலை உயர்த்திப்பார்த்தால் ரெயிலில் குறைந்தது நான்கு கண்கள் என்னை பார்த்துக்கொண்டிருகிறது.