Monday, June 01, 2009

படித்ததில் பிடித்தது - 2


'வாய்யா நீலகண்டா!
M.G.ராமச்சந்திரனை சுட்டேன்.
அவனும் சாவலை.
என்னை சுட்டுக்கிட்டேன்.
நானும் சாவலை.
என்னய்யா துப்பாக்கி
கண்டுப்புடிச்சிருக்கானுங்க?
இதை வெச்சுகிட்டுத்தான்
சீனாக்காரனை
ஓட்டப்போறாங்களா?'

- டைரக்டர் ப.நீலகண்டனிடம் எம்.ஆர்.ராதா

புத்தகம் - M.R.ராதாயணம், கிழக்கு பதிப்பகம்

0 comments: