Tuesday, August 18, 2009

கவிதை - 2

சிலுவையினை கழுவு
ஆணிகளை கூர்படுத்து
முள் கிரீடம் அவசியம்
சாட்டை தயாரா?
இயேசு மீண்டு(ம்) வருகிறார்.

0 comments: