Saturday, February 12, 2011

உலோகம்

உலோகம் - சமீபத்தில் வாசித்த ஜெயமோகனின் நாவல்.
முதல் பக்கத்திநிலேயே நாவலின் உள்ளே செல்லமுடிந்தது.

"காடு" நாவலினுள் செல்ல எனக்கு 20 பக்கங்கள் தேவைப்பட்டது. என்னால் சுஜாதவினை எந்த மனநிலையிலும் வாசித்துவிடமுடிகிறது ஆனால் ஜெயமோகன், தனி மனநிலை தேவைபடுகிறது. மூன்று வருடங்களாக "கொற்றவை"யினுள் மூன்று வருடங்களாக புகமுடியாமல் உள்ளேன்.

சமீப நாட்களாக நிறைய சிறுகதைகளை அவரது தளத்தில் காண முடிகிறது. நல்ல வாசிப்பனுபவத்தினை தரும்.


0 comments: