Friday, October 22, 2010
Thursday, May 27, 2010
வாழ்க்கை
ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிபடியாக திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக மூத்திரம் போனாலே சந்தோசப்படுகிறேன், வாழ்க்கை இவ்வகையில் படிப்படியான சமரசங்களால் ஆனது.
- சுஜாதா
Labels: சுஜாதா
Posted by தியாகு at 9:37 PM 1 comments
Tuesday, March 02, 2010
சுஜாதா
தற்பொழுது சுஜாதாவின் "கணையாழியின் கடைசிப் பக்கங்கள்" (விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு) புத்தகத்தினை படித்து வருகிறேன். 1970களில் தொடங்கி எழுதி வந்திருக்கிறார். இதுவரை படித்ததில் கவர்ந்த சில பகுதிகள் கீழே:
ஆகஸ்ட் 1974 --
படிக்கும்போதே இதழோரம் அரும்பும் புன்னகையினை மறைக்க முடியவில்லை. புன்னகைத்து தலை உயர்த்திப்பார்த்தால் ரெயிலில் குறைந்தது நான்கு கண்கள் என்னை பார்த்துக்கொண்டிருகிறது.
Labels: சுஜாதா, படித்ததில் பிடித்தது
Posted by தியாகு at 9:56 PM 0 comments
Thursday, February 25, 2010
Testophobia
Labels: கூட்டாஞ்சோறு
Posted by தியாகு at 10:19 AM 0 comments
Friday, February 12, 2010
சில புகைப்படங்கள்
Labels: அத்தனை உலகமும் வர்ணக்களஞ்சியமாய்...
Posted by தியாகு at 2:03 AM 0 comments
