Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Tuesday, March 02, 2010

சுஜாதா

தற்பொழுது சுஜாதாவின் "கணையாழியின் கடைசிப் பக்கங்கள்" (விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு) புத்தகத்தினை படித்து வருகிறேன். 1970களில் தொடங்கி எழுதி வந்திருக்கிறார். இதுவரை படித்ததில் கவர்ந்த சில பகுதிகள் கீழே:

ஆகஸ்ட் 1974 --














டிசம்பர் 1988 --


















படிக்கும்போதே இதழோரம் அரும்பும் புன்னகையினை மறைக்க முடியவில்லை. புன்னகைத்து தலை உயர்த்திப்பார்த்தால் ரெயிலில் குறைந்தது நான்கு கண்கள் என்னை பார்த்துக்கொண்டிருகிறது.

Monday, June 01, 2009

படித்ததில் பிடித்தது - 2


'வாய்யா நீலகண்டா!
M.G.ராமச்சந்திரனை சுட்டேன்.
அவனும் சாவலை.
என்னை சுட்டுக்கிட்டேன்.
நானும் சாவலை.
என்னய்யா துப்பாக்கி
கண்டுப்புடிச்சிருக்கானுங்க?
இதை வெச்சுகிட்டுத்தான்
சீனாக்காரனை
ஓட்டப்போறாங்களா?'

- டைரக்டர் ப.நீலகண்டனிடம் எம்.ஆர்.ராதா

புத்தகம் - M.R.ராதாயணம், கிழக்கு பதிப்பகம்

Friday, May 08, 2009

படித்ததில் பிடித்தது - 1

லஞ்சம் வாங்கினேன்
கைது செய்தார்கள்
லஞ்சம் கொடுத்தேன்
விடுதலை செய்தார்கள்